About Me

header ads

இசை ஒன்று இசைக்கின்றேன். பாடல் வரிகள்.




இசை ஒன்று இசைக்கின்றேன்

இறைவா எளிய குரல்தனிலே (2)

என் இதய துடிப்புகளோ என் இசையின் குரலுக்குத் தாளங்களே(2


1. காலத்தின் குரல்தனில் தேவா உன் காலடி ஓசை கேட்கின்றது -2

ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2

மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம்

மலர்ந்திடும் மண்ணிலே (2)


2. ஏழையின் வியர்வையில் இறைவா உன்

சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2)

சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது

விடியலின் ஆரம்பம் (2)

Post a Comment

0 Comments