About Me

header ads

இடைவிடா சகாயமாதா. பாடல் வரிகள். Idaivida sagaya matha. song lyrics.


 இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா 

பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் 

நிதம் துணை சேர்ப்பாயே - 2


1) ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் - அன்னை 

தீராத துயர் தன்னைத் தீர்த்திடுவாள் - 2 

மாறாத கொடுமை நீங்காத வறுமை 

தானாக என்றுமே மாற்றிடுவாள் - 2


2) கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி 

உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2 

வெள்ளம் போல அருள் கருணை பாய்ந்திட 

தேனூறும் வான்வாழ்வு கண்டிடுவாய் - 2

Post a Comment

0 Comments