போற்றி போற்றி பாடுதே
புகழ்ந்து ஏற்றி பாடுதே
அண்டவரை நெஞ்சம் பாடுதே...

என்னைக் கண்ணோக்கினார்..
வாழ்வை பொன்னாக்கினார்..
அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே பாடுதே..     (போற்றி போற்றி)

1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்...
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார்.. (2)

தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே.. (2)
தலைவனவர் திருநாமம் புனிதமாமே.. (2)   (போற்றி போற்றி)


2. அவரைப் பணிபவர் என்றும்
இரக்கம் பெறுவார்
.
ஆணவம் கொண்டோர் யாவரும்
அழிவுறுவார்...(2)

செல்வர்களெல்லாம் வறுமையில்
வாடச்செய்தார்... (2)
பசித்தோரை நிறைவாக்கி வாழச்செய்தார்..(2)